வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்த புகார்களை அடுத்து போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். வா...
சென்னை ஆவடி அருகே தடுப்புச்சுவரை தாண்டிக் குதித்து சாலையை கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
தாயை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஆட்டோவில் சென்றவர், மருத்துவ செலவ...
நாகர்கோவிலில், மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருட முயற்சித்த போது அதில் பெட்ரோல் இல்லாததால் பைக்கை எரித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோட்டாரைச் சேர்ந்த ஐடி ஊழியரான ஹரிஹரசுதன் இரவில் தன...
சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆபத்தான வகையில் சைக்கிள் சாகசம் செய்யும் சிறுவர்களால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலம் பாஷ தெருவைச் சேர்ந்த சிறுவர்கள் மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில...
லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் வீரர் ஒருவர் 1904அடி தூரத்திற்கு கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
32 வயதான Arunas Gibieza என்ற வீரர் தான் இத்தகைய ச...
இந்தியாவில் முதன்முறையாக கிராண்ட் ஃப்ரீ மோட்டார் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி போட்டிகள் நடைபெறவுள்ளன.
2023ஆம் ஆண்டுக்கான மோட்டோ ஜிபி உலக சாம்பியன் ஷிப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு முதன்முறையா...
லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்த மர்ம ஆசாமி ஒருவன், விஷ ஊசி போட்டு வாகன ஓட்டியை கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாந...